Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட கட்சிகள் அழித்து போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2015 (18:31 IST)
திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால்,   அவர்களை, அவர்களே அழித்துக் கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திமுக தலைவர் கருணாநிதியும் பேசியுள்ளனர்.
 
அவர்கள் பேசும்போது, திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அது உண்மைதான். திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது. அவர்களே, அவர்களை அழித்துக் கொள்வார்கள் என்றார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!