Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொருக்குப்பேட்டையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் - பீதியில் பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:33 IST)
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கழிவு நீர் மேலே வந்து சாலைகளில் நிரம்பியுள்ளது.


 

 
முக்கியமாக, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்து புறங்களிலும் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால், மலேரியா மற்றும் டைபாய்டு நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அப்பகுதியில் வசிக்கும் மக்களுள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போது சென்னையில் டெங்கு காயச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி வீட்டின் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


 

 
உடனடியாக, நகராட்சி ஊழியர்கள் இதில் தலையிட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments