Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவு நீரை தெருக்களில் விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (18:59 IST)
சென்னை தெருக்களில் கழிவு நீரை விட்டால் ரூ.1 லட்சம் அபராதம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 


சென்னை பெருநகர மாநகராட்சி மேம்பாடு ஒழுங்கு முறையின் கீழ் அனுமதியின்றி கால்வாய் இணைப்பு அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவு மசோதாவில் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வணிக வளாங்களாக இருந்தால் ரூ.10 ஆயிடம் முதல் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments