Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (01:25 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் பதவியேற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது அவரது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments