Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிக்கு மக்கள் அச்சப்படவேண்டாம் - ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:00 IST)
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சப்படவேண்டாம் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார் . 

 
சென்னை  அரசு  ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனை இன்று லால் பாத்லேப் என்ற அறக்கட்டளை மற்றும் ஆர் எம் டி சேர்ந்து சுமார் 18 லட்சம் மதிப்பிலான கொரோன நோய்த்தடுப்பு  உயிர் காக்கும் அதி தீவிர உபகரணங்கள் அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் அவரிடம்  வழங்கப்பட்டது. 
 
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் திரு தெரணிராஜன்  பேசுகையில்  கொரோன நோய் தொற்று மீண்டும் பரவிவருகிறது என்பதால்  பொதுமக்கள்  அனைவரும் தடுப்பூசி  கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார் .  
 
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவு ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம் என்றும் கூறினார். இதுவரை 250 கொரோன நோயாளிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் தேரணிராஜன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments