Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா. முத்துக்குமார் மரணத்திற்கு மது, பணம் காரணம் இல்லை: கார்க்கி

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் கடந்த ஞாயிறன்று மரணம் அடைந்தார். மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் அவர் மரணம் அடைந்ததாகவும், அவரது மரணத்திற்கு மதுவே காரணம் என்றும் பலர் கூறிவந்தனர்.


 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவிஞர் வைரமுத்துவின் மகன் கவிஞர் மதன் கார்க்கி, நா. முத்துக்குமார் குடி பழக்கத்தால் மரணமடைந்ததாக கூறுவதும், மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் உயிரிழந்தார் என்றும் கூறுவதில் உண்மையில்லை எனத் தெரிவித்தார். அவருடைய சில காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவந்தது உண்மைதான் என்றாலும் சிலர் கூறிவருவது போல் பெரிய தொலை கிடையாது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments