Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம்: பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (19:11 IST)
ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் தேவை இல்லாமல் கருத்து சொல்ல வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து யார் யாரோ கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்றும் அதை புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கருத்து சொல்வதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments