Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம்: பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (19:11 IST)
ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் தேவை இல்லாமல் கருத்து சொல்ல வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து யார் யாரோ கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்றும் அதை புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கருத்து சொல்வதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments