Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் பயணம் செய்யக் கூடாது என்ற ஓட்டுனருக்கு அடி உதை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (17:26 IST)
மதுரை மாவட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் படியில் பயணம் செய்யக் கூடாது என்று கூறியதால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.


 

 
மதுரையில் இருந்து விருதுநகர் வரை செல்லும் பேருந்தை ஓட்டிய சேகரன், படியில் பயணம் செய்தவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்தியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அவர்கள் எஸ்.நாங்கூர் வழியே வந்த பேருந்தை வழிமறித்து, ஓட்டுனரை ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
படுகாயமடைந்த ஓட்டுனர் சேகரனை அவ்வழியே வந்த நபர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் ஓட்டுனர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments