Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவேம்பு குடிநீரை கொடுக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (08:13 IST)
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், குணப்படுத்தவும் தமிழக அரசு உள்பட சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை விநியோகம் செய்து வரும் நிலையில் நிலவேம்பு குடிநீரை தனது ரசிகர்கள் விநியோகிக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 



 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
 
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
 
என்றும் அவர் இரண்டு டுவிட்டுக்களில் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments