மதத்தின் பெயரால் பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் - ஜக்கி வாசுதேவ்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (21:09 IST)
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது மதத்தை வைத்து தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா வைரஸ் நம் சமூகத்தில் உள்ளவர்களின் மதத்தினால் பரவுகிறது என தவறான செய்தியை பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸிற்கு எதிராக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments