Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு நோயாளிகளின் விவரங்களை தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: சுகாதாரத்துறை உத்தரவு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:18 IST)
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரத்தை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. 
 
 மேலும் டெங்கு காய்ச்சல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் தனி நபர்கள் நிறுவனங்கள் கடை உரிமையாளர்கள் மீதும் அபராதம் விதிக்க பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி SDPI கட்சியினர் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments