Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு நோயாளிகளின் விவரங்களை தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: சுகாதாரத்துறை உத்தரவு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:18 IST)
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரத்தை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. 
 
 மேலும் டெங்கு காய்ச்சல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் தனி நபர்கள் நிறுவனங்கள் கடை உரிமையாளர்கள் மீதும் அபராதம் விதிக்க பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments