Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் உயிரிழப்பு....மக்கள் சாலை மறியல்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (23:32 IST)
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பெய்த பலத்த மழையால் அங்குள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி காரில் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவே,  அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments