மருத்துவர் உயிரிழப்பு....மக்கள் சாலை மறியல்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (23:32 IST)
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பெய்த பலத்த மழையால் அங்குள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி காரில் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவே,  அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments