Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சௌகிதார் ’’பெயருக்கு முன்னால் பின்னால் போதுமா ..? கொரோனா பயமா!? ? சீமான் கேள்வி

Webdunia
புதன், 27 மே 2020 (22:26 IST)
கடந்த வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் முதற்கொண்டு பாஜக தலைவர்கள் தலைவர்கள் வரை அனைவரும் தங்கள் பெயருக்குப் பின் சௌகிதார் என்று அழைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், லடாக் பகுதியில் சீன படைகள் குவிப்பு  என சிலநாட்களாக செய்திகள் வரும் நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தின் அவர் கூறியுள்ளதாவது;

லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகிறது. பெயருக்கு பின்னாலும் முன்னாலும் சௌகிதார் என சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே..! ஏன்?  கொரோனா பயமா!?

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments