Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா யார் பெயரை பச்சை குத்தி இருக்கிறார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
நடிகர் சூர்யா தற்போது, சிங்கம் 3 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


 


இப்படத்தில், அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிக்கா மீதும், மகள் தியா (9), மகன் தேவ் (6) மீதும் அதிக அன்பு கொண்டவர்.  


 


இந்நிலையில், அவர்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களின் பெயரை, தன் கையில் பச்சைகுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பச்சை குத்திய கையுடன், சூர்யா ஒரு விழாவில் பங்கேற்றதாகவும் ஒரு புகைப்படம் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments