Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க ‘அந்த தொழில்’ செய்யுங்க.. மனைவி சொல்ல ...அசத்தும் கணவன்...

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:39 IST)
சேலத்தில் உள்ள தாரா மங்கலத்தில் வசித்து வருபவர் கந்தசாமி.  இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கந்தசாமி தனக்கு பிடித்த தொழிலை தெய்வ பக்தியுடன் அதே சமயம் மகிச்சியுடனும் செய்துவருகிறார்.
 
அதாவது ஒருநாள் இவரது மனைவியின் செருப்பு அறுந்து போக அதை கந்தசாமி தைத்துக் கொடுத்திருக்கிறார்.
 
அதன் நேர்த்தியில் மயங்கிய அவர் மனைவி நீங்க அழகாக தைக்கிறீர்கள் .நீங்களே இனி செருப்பு தைத்துக் கொடுங்கள் என்று அன்புடன் கூற அதை கப்பெனெ பிடித்துக் கொண்ட கந்த சாமி என்ற அறுபது வயது பெரியவர் மகிழ்ச்சியுடன் இத்தொழிலை செய்துவருகிறார்.
 
யாருக்கும் அடிமையாக வேலை  செய்யாமல் தன் உழைப்பில் வாழ்ந்து வரும் கந்தசாமி உழைப்பின் அடையாளம். எந்த தொழிலும்  தரம் குறைந்ததில்லை என்பதஉ உதாரணம் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments