’’எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்’’ - இளையராஜா வேண்டுகோள்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (20:25 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்க்காக, அரசியல் லாபத்திற்காக எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சியினருக்கு இசையமைப்பாளர் இளையராக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளையராஜா ஏற்கனவே தனது நண்பரும் பின்னணி பாடகருமான எஸ்.பி,பாலைசுப்பிரணியமை தனது பாடலை மேடையில் பொதுநிகழ்ச்சியில் பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுபினார் .

இதனையடுத்து வர்த்தக நோக்கில் அவரது பாடலைப் பாட உரிய ராயல்டி தொகையை தனக்குத் தரவேண்டுமென அவர் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments