Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மருத்துவமனையில் அனுமதி !

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (20:26 IST)
பட்டிமன்ற பேச்சாளரும், திமுக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனி இன்று  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் லியோனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உணவு செரிமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தாம் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டது, அதற்கு சிகிச்சை அளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து லியோனி, திட்டமிட்டிருந்தபடி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments