Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:37 IST)
மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!
தங்களது ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் திமுக பிரமுகர் ஒருவர் மனைவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 மேக்கவிளை என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சகாயம். இவருடைய ஒரே மகன் திடீரென சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சகாயம் மற்றும் அவருடைய மனைவி பெரும் சோகத்தில் இருந்த நிலையில் திடீரென ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு மனைவியுடன் தூக்கில் தொங்கினார் 
 
இரண்டு நாட்களாக அவர்களது வீடு பூட்டி இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவு திறந்து பார்த்தபோது தம்பதியினர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments