Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:37 IST)
மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியுடன் தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்!
தங்களது ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் திமுக பிரமுகர் ஒருவர் மனைவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 மேக்கவிளை என்ற பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சகாயம். இவருடைய ஒரே மகன் திடீரென சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு சகாயம் மற்றும் அவருடைய மனைவி பெரும் சோகத்தில் இருந்த நிலையில் திடீரென ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து விட்டு மனைவியுடன் தூக்கில் தொங்கினார் 
 
இரண்டு நாட்களாக அவர்களது வீடு பூட்டி இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவு திறந்து பார்த்தபோது தம்பதியினர் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments