Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது திமுக பேரணி..

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (10:23 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணி தொடங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகள் வருகை தந்துள்ளனர். இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

இந்த பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் திருமாவளவன், ப சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments