Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது திமுக பேரணி..

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (10:23 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணி தொடங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்க அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகள் வருகை தந்துள்ளனர். இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

இந்த பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் திருமாவளவன், ப சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments