Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்பாட்டத்தில் இறங்கும் திமுகைனர் - உறுதிப்படுத்திய ஸ்டாலின் !

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:14 IST)
இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம். 

 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து நேற்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மாற்று எரிபொருளை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறியதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி தமிழகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 
 
அதன்படி, இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் உறுதிப்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments