ஆளுனர் இதுவரை 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: மக்களவையில் கனிமொழி பேச்சு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:56 IST)
ஆளுநர் இதுவரை 20 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி காரசாரமாக பேசி உள்ளார்.
 
மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்கிறது என்றும் இந்தியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகம் உள்ளது என்றும் கனிமொழி எம்பி வீசினார். 
 
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் கூட்டாச்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார். 
 
மேலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர் என்றும் மாநிலங்களின் நலன் உரிமையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments