Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் இதுவரை 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: மக்களவையில் கனிமொழி பேச்சு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:56 IST)
ஆளுநர் இதுவரை 20 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி காரசாரமாக பேசி உள்ளார்.
 
மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்கிறது என்றும் இந்தியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகம் உள்ளது என்றும் கனிமொழி எம்பி வீசினார். 
 
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் கூட்டாச்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார். 
 
மேலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர் என்றும் மாநிலங்களின் நலன் உரிமையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments