Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:41 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் விலைக்கு வாங்கியது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்று நடத்திய நிலையில் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments