Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (17:00 IST)
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 

 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்த சீனிவாசன்(45), இன்று காலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
 
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அருகே ஒரு மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து, முகத்தில் என சரமாரியாக வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.
 
அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, காவல் துறையினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments