Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகரை பக்கா டார்கெட் செய்யும் திமுக! – சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (11:40 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். இதனால் தொடர்ந்து முன்னிலை வெற்றி வாய்ப்பாக மாறினால் சென்னை தலைநகர் முழுவதும் திமுக கையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments