Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:57 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந்நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு  வெற்றி உறுதி என முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசியல் யுத்தமாக கருதவில்லை. மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வாய் தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மேலும், 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மறைமுகமாக இருந்தாலும் அதில்    நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.வெற்றிக் கொண்டாட்டங்களை குணைத்து நாம் மக்ககள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments