Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:57 IST)
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந்நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு  வெற்றி உறுதி என முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசியல் யுத்தமாக கருதவில்லை. மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வாய் தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மேலும், 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மறைமுகமாக இருந்தாலும் அதில்    நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.வெற்றிக் கொண்டாட்டங்களை குணைத்து நாம் மக்ககள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments