Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு… திமுக முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (12:50 IST)
தமிழகத்தில் எட்டுவழிச்சாலை மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனத் திமுக அரசு அறிவித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை திட்டம், நியுட்ரினோ திட்டம் மற்றும் மீத்தேன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மேல் அரசு சார்பாக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என நேற்று சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments