Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை; திமுக மனு

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:46 IST)
சேலம் மற்றும் கரூரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments