Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பாணியில் கேன்களை ரோட்டில் வைத்து… திமுக நிர்வாகி படுகொலை!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூரைச் சோந்தவா் முத்துராமன். இவருக்கு திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தன் உறவினரை காரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது சாலையில் மண்ணெண்ணெய் பேரல்கள் கிடப்பதைப் பார்த்த அவர் காரில் இருந்து இறங்கி அதை அப்புறப்படுத்தியுள்ளார்.

அப்போது அவரை சூழ்ந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளது. அவர் அலறவே அக்கம்பக்கத்து மக்கள் வர, கும்பல் தப்பியோடியது. வெட்டுக்காயம் பட்ட முத்துராமன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments