Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கவுன்சிலர் மீது அதிமுக ஆதரவாளர்கள் தாக்குதல்...போலீஸார் விசாரணை

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (14:07 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி  நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர்மறக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின், கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான  ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

ALSO READ: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமையுண்டு- வைத்தியலிங்கம்
 
அதில், சில நாட்களுக்கு முன், திமுக கவுன்சிலர் ஞானவேல், அதிமுக கவுன்சிலர் பாபுவின் தபி ராஜாவின் மனைவியை( 5வது வார்டு திமுக கவுன்சிலர்) திட்டி மிரட்டல் விடுத்த  நிலையில், இதற்காக ஞானவேல் இன்று பாபுவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments