Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் டோக்கனை அதிமுகக்காரங்க ஏன் தறாங்க?! – கோர்ட்டுக்கு சென்ற திமுக!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (11:44 IST)
தமிழக அரசின் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அதிமுகவினர் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பணமும், கரும்பு, வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பையும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனவரியில் வர உள்ள பொங்கலுக்கு தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொங்கல் டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அந்தந்த நியாயவிலைக்கடை ஊழியர்களே மக்களிடம் வழங்க வேண்டும். ஆனால் பல பகுதிகளில் அதிமுகவினர் இந்த டோக்கனை வழங்கி வருகின்றனர் என குற்றம்சாட்டி, பொங்கல் டோக்கனை அதிமுகவினர் வழங்க தடை விதிக்க வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments