Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!! அசுர வேகத்தில் திமுக

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (12:38 IST)
திமுக சூலூர் அரவக்குறிச்சி, ஒட்டபிராம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கும் என்றும் மே 23 ஆம் தேதி தேர்தல் எண்ணிக்கை நடக்கும் என்று  தேர்தல் ஆணையம் கடந்த 9ந் தேதி அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் திமுக  சூலூர் அரவக்குறிச்சி, ஒட்டபிராம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
 
அதன்படி
 
சூலூர்                         -      பொங்கலூர் பழனிசாமி
அரவக்குறிச்சி,         -      செந்தில் பாலாஜி
ஒட்டபிராம்               -      எ.சி.சண்முகையா
திருப்பரங்குன்றம்    -      ப. சரவணன்
 
ஆகியோர்  அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆட்சியை தக்கவைக்க இந்த இடைத்தேர்த்லில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது. ஆனால் அதிமுகவை எப்படியாவது ஒழித்துக்கட்டி ஆட்சியை பிடிக்க சூறாவளி வேகத்தில் களப்பணி மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இரு கட்சிகளின் வியூகங்களும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments