41 தொகுதிகளா? வாய்ப்பே இல்ல... இப்பவே கைவிரிக்கும் அதிமுக!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (13:02 IST)
அதிமுக தரப்போ வருகிற தேர்தலில் தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.  
 
இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் அந்த கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் வருகிற தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாக தெரிகிறது. 
 
ஆனால் இதற்கு அதிமுக தரப்போ வருகிற தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்கினால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments