Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்திற்கே கெடு வைத்த தேமுதிக

தேர்தல் ஆணையத்திற்கே கெடு வைத்த தேமுதிக

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (03:55 IST)
கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக 24 மணி நேர கெடு விதித்துள்ளது.

இது குறித்து, தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி சட்டப் பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து வருகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும்.
 
எனவே, கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments