Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது: காவல்துறையினருடன் தள்ளு முள்ளு

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (19:17 IST)
மேட்டூர் அணைக்குள் இறங்கி போராட்டம் நடத்த முயன்ற தேமுதிகவினரை காவ்லதுறையினர் கைது செய்தனர்.


 
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மேட்டூர் அணையில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.
 
அப்போது, போராட்டக் காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அதையும் மீறி போராட்டம் நடத்த முயன்றதால், தேமுதிகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
 
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது, தடையை மீறி போராட்டம் நடத்திய தேமுதிக எம்எல்ஏ பார்த்தீபன் உள்பட 500 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments