Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தொகுதிக்கு அட்ரஸ் கேட்டு நிற்கும் சில அரசியல் தலைவர்கள்!!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (14:41 IST)
2016 சட்டசபைத் தேர்தல் காணாமல் போன கட்சிகளாக தேமுதிக, பாமகவை முக்கியமாக குறிப்பிடலாம். மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது. 


 
 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தெதி நடைபெரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிகள் என்ன செய்யயும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 
 
இடைத்தேர்தகில் போட்டியிட்டாலும் டெபாசிட்டாவது மிஞ்சுமா என்ற அச்சம் கட்சிக தொண்டர்களிடம் நிலவுகிறது.
 
மக்களால் அறவே ஒதுக்கப்பட்ட தலைவர்களாக மாறியுள்ளனர் வைகோவும், விஜயகாந்த்தும். மறுபக்கம் பாமக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் மக்கள் அவர்களை இந்த முறையும் ஏற்கவில்லை. 
 
இப்படி மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள் என் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
அரசியல் களத்தில் நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக இடைத் தேர்தலில் போட்டியிட்டு ஆக வேண்டிய சூழ்நிலையும் உருவாகக்கூடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments