Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோ எடுக்க ரூ.100 வசூல் செய்த ’கேப்டன்’: வைகோ ஃபார்முலாவா?

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2017 (12:14 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுக்க 100 ரூபாய் வசூல் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், விஜயகாந்த் வந்ததும், கூட்டத்திற்காக வரவில்லை, தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விஜயகாந்த் அருகில் நின்று புகைபடம் எடுத்து கொண்டனர். மேலும் புகைப்படம் எடுக்க நபர் ஒருவருக்கு 100 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது.

முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களிடம் ரூ. 100 கொடுத்து வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments