Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக ஒரு கட்சியல்ல, பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி: சந்திரகுமார்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (06:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரகுமார், தேமுதிக மீதும் பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
தேமுதிகவின் அனைத்து முடிவுகளையும் பிரேமலதாவும் சுதீஷும் மட்டுமே எடுத்து வருவதாகவும், இருவருக்கும் கொள்கை எல்லாம் கிடையாது, ஒரே குறிக்கோள் பணம் தான் என்றும் சந்திரகுமார், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
தேமுதிக ஒரு காலத்தில் கட்சியாக இருந்தது என்றும், ஆனால் தற்போது பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் கூறிய சந்திரகுமார், அதிமுகவிடம் அதிக பேரம் பேசுவதற்காக திமுகவிடம் கூட்டணி சேர்வது போல நாடகமாடியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்திரகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேமுதிக நிர்வாகிகள் என்ன பதில் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments