Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக நிர்வாகிக்கு கல்தா - விஜயகாந்த் அதிரடி

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (07:43 IST)
கரூர் மாவடட் தேமுதிக நிர்வாகி பஞ்சபட்டி பாலனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட அவைத் தலைவர் பஞ்சப்பட்டி கே.பாலன், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்  நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவருக்கும், பாலனுக்கும் இடையே வரவு செலவு விவகாரம் தான் அவர் நீக்கத்திற்கு காரணம் என செல்லப்படுகிறது.
 
கிறார் என்றும் அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல், கரூர் மாவட்டத் துணைச் செயலர்கள் மகாசங்கர், எம்.ஆர்.கே.செல்வகுமார் ஆகியோரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments