Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (09:42 IST)
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் முனைப்பில் உள்ளனர்.
 
இதற்கேற்ப பேருத்துகள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடத்திலும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-திருச்சி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.
 
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாளை அக், 20 (வ.எண். 06861) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று (அக், 19) தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments