Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்காக சிறப்பு பேருந்து; குவியும் பயணிகள்! – 1.40 லட்சம் பேர் பயணம்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (16:34 IST)
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.40 லட்சம் பேர் இதுவரை பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நவம்பர் 1 முதல் மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 3,726 பேருந்துகளில் 1,40,080 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,01,661 பேர் இதுவரை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments