Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசை, மகாவீர் ஜெயந்தி: வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (16:11 IST)
தீபாவளியன்று இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அமாவாசை மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்துள்ளதால் இறைச்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று தீபாவளி தினத்தில் அமாவாசை தினம் வந்ததையடுத்து அமாவாசை தினத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
 
சென்னை திருப்பூர் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் இறைச்சி சாப்பிட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments