Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமாவாசை, மகாவீர் ஜெயந்தி: வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (16:11 IST)
தீபாவளியன்று இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அமாவாசை மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரே நாளில் வந்துள்ளதால் இறைச்சி கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று தீபாவளி தினத்தில் அமாவாசை தினம் வந்ததையடுத்து அமாவாசை தினத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
 
சென்னை திருப்பூர் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் இறைச்சி சாப்பிட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments