Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாகரனை அழைத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்: கைது நடவடிக்கையா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (11:20 IST)
இன்று காலை சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் ஆரம்பித்த வருமான வரித்துறையினர்களின் சோதனை சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரையும் வளைத்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.



 
 
திவாகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவே அவர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விளக்கம் கேட்ட பின்னர் கைது நடவடிக்கை இருக்குமா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை
 
ஆனால் சசிகலா குடும்பத்தினர் அனைவரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்து வருவதால் இன்று மாலை ஒருசில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

அடுத்த கட்டுரையில்
Show comments