Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (20:05 IST)
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
 
இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் சேலம், தேனி உள்ளிட்ட 13  மாவட்டங்களில்       லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments