Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (20:05 IST)
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
 
இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் சேலம், தேனி உள்ளிட்ட 13  மாவட்டங்களில்       லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அமெரிக்க விமானம் புறப்பட்டதுமே தீ.. கீழே குதித்த பயணிகள்! - அதிர்ச்சி வீடியோ!

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments