Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மாவட்ட வாரியாக வழக்கு தொடரப்படும்: தமிழிசை அறிவிப்பு

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2015 (20:18 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மாவட்ட வாரியாக வழக்கு தொடரப்படும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இளங்கோவன் மற்றும் குஷ்புவை காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
 
மேலும் பேசிய அவர் பெண்களை இளங்கோவன் கொச்சைப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments