Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை விமானத்தில் அனுப்பிய மாவட்ட ஆட்சியர்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (17:31 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவியர்கள் 23 பேர் விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஐஐடி, என் ஐடி போன்ற கல்வி நிறுவங்களில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் அங்குள்ள வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் திரு நெல்வேலி மாவட்ட கலெக்டர்    நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு ஜே.இ.இ  நுழைவுத்தேர்வு பயிற்சியும் வழங்கிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments