Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட கலெக்டர்..

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:14 IST)
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரியர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாராட்டினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கரூர்  அடுத்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன்,  மற்றும் மாநில அரசு நல்லாசிரியர் விருதுகள் பெற்ற குளித்தலை அடுத்த  பொய்யாமணி  ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி  தலைமை  ஆசிரியர்  முத்துலட்சுமி, கள்ளை  ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி  தலைமையாசிரியர்  ராஜேஸ்வரி, மணவாசி  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியர்   தேன்மொழி,  கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  வாசுதேவன்,  கொங்கு  உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்  மோகன்  உள்ளிட்ட 10 நபர்களை கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்களால் பாராட்டு பெற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments