Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:34 IST)
சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்ற நபரை கீழே தரையில் இழுத்துச் சென்ற விவகாரம் தமிழகத்தில் பெரும்  அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்னும் நான்கு வாரத்தில் அறிக்கை அறிக்கை வேண்டும் என சென்னை மாநகர ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக   மனித உரிமை ஆணையம் ,  ஊரடங்கை மீறியதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பியுள்ளது.

மேலும், காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments