Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:34 IST)
சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்ற நபரை கீழே தரையில் இழுத்துச் சென்ற விவகாரம் தமிழகத்தில் பெரும்  அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்னும் நான்கு வாரத்தில் அறிக்கை அறிக்கை வேண்டும் என சென்னை மாநகர ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக   மனித உரிமை ஆணையம் ,  ஊரடங்கை மீறியதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பியுள்ளது.

மேலும், காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments