Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலுக்கு பதில் பருப்பு. மத்திய அரசுக்கு இயக்குனர் கரு.பழனியப்பன் யோசனை

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (07:15 IST)
நெடுவாசல் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 20  நாட்களாக போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


 


இந்நிலையில் பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நேற்று நெடுவாசல் சென்று போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ' மக்கள் அனுமதியில்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என சொல்லும் அரசுகள் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்

மேலும் இவ்வாறு அனைத்து நலத்திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், எப்படி பூமியில் இருந்து பெட்ரோல், இயற்கை எரிவயு எடுப்பது என மத்திய அரசின் கேள்விக்கு பதில் கூறிய கரு.பழனியப்பன், 'பருப்பை இங்கே உற்பத்தி செய்துவிட்டு அதில் கிடைக்கும் பணத்தால் பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாமே' என்று அவர் யோசனை செய்தார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments