மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (18:59 IST)
கொரொனா காலத்திற்கு முந்தைய நடைமுறை போன்று வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை அழைத்து நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு அனுமதி.. உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!.. தேர்தல் ஆணையம் அதிரடி...

இஸ்லாமாபாத்தில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடல்.. நாளை அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை..!

நாங்கள் பாகிஸ்தானை நம்ப தயாராக இல்லை.. இஸ்ரேல் தூதர் அதிரடி அறிவிப்பு..!

ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 250 நாய்கள்.. உண்மையா? ஏஐ புகைப்படமா?

230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....

அடுத்த கட்டுரையில்
Show comments